பிச்சைக்காரனாக வாழ்க்கை… குடும்பத்தைப் பிரிந்த முதியவர்: மீண்டும் இணைந்த தருணம்!
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் தெருக்களில் பிச்சை எடுத்துவந்த குருசித்தப்பா என்ற முதியவரிடம் அதிக பணம் இருந்ததைக் கண்ட உள்ளூர்வாசிகள் சந்தேகத்தின் பேரில் காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர். Begging `பாலியல் தொழில் ஒரு கூல் புரொஃபஷன்’ ஸ்டாண்ட் அப் காமெடியனின் சர்ச்சை பேச்சு, வலுக்கும் விமர்சனங்கள் காவல்துறை அதிகாரிகள் அவரை பரிசோதித்ததில் 60,000 ரூபாய் பணமும், அவர் வைத்திருந்த பையில் நிறைய நாணயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவற்றைப் பறிமுதல் செய்த நிலையில் அவரை கிரிமினல் என நினைத்து…