`தேனீ வளர்ப்பு மூலம் பயிர்களின் மகசூலும் அதிகரிக்கும் !’
கோயம்புத்தூர் மாவட்ட தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் தேசிய தேனீ வளர்ப்பு இயக்கத்தின் கீழ் மாவட்ட அளவிலான தேனீ வளார்ப்புக் கருத்தரங்கம் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை தேசிய தேனீ வாரிய உதவி ஆணையர் மனோஜ் சர்மா காணொலி மூலம் தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது, `தேசிய தேனீ வாரியம் சார்பில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேனீ ! தேனீக்கள்…
ஒன்றரை ஏக்கரில் 3,000 மூலிகைகள்… ஆச்சர்யப்படுத்தும் மூலிகை மனிதர்!
மூலிகைகள் என்றாலே அது காடுகளிலும், மலைகளிலும்தான் இருக்கும் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால், அவை சாதாரண வயல்களிலும், விவசாய நிலங்களிலும் வளர்கின்றன. பல விவசாயிகள் மூலிகை சாகுபடியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மூலிகை சாகுபடி என்றாலே சிறிய இடத்தில், சில மூலிகைகள் மட்டும் வளர்க்கும் முறையை மாற்றி 1.5 ஏக்கர் நிலத்தில் 3,000 வகையான மூலிகைகளை பயிரிட்டு வருகிறார். படயாத் சாகு | மூலிகை சாகுபடி இலவம்பாடி முள் கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு! -ஜனாதிபதி, முதல்வர்,…