அடையாறு ஆனந்த பவன், சோல்ஃப்ரீ டிரஸ்ட்க்கு விருது அளித்து கெளரவித்த இந்துஸ்தான் சேம்பர்..!
சென்னையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான அமைப்பான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் ‘சேம்பர் டே’ ஜனவரி 23-ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அடையாறு ஆனந்த பவன், திருவண்ணாமலையைச் சேர்ந்த ‘சோல் ஃப்ரீ’ நிறுவனங்களுக்கு விருது வழங்கபட்டன. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்றார். இந்த சேம்பரின் முன்னாள் தலைவர்களும் இந்தக் குழுவின் உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் பர்சனல் ஃபைனான்ஸ்: லாபத்துக்கு வழிகாட்டும் பக்கா விதிமுறைகள் –…