death

`அவர் சந்தோஷப்படுவார்!’ – மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பம்

திருச்சி உறையூர் நவாப் தோட்டத்தைச் சேர்ந்த 60 வயது நபர், பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் 27-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச் செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவரது குடும்பத்தார் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு வந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கல்லீரல் திருச்சியில் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை…

Read More
death

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவால் காலமானார்! – பிரதமர் மோடி இரங்கல்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரின் உடல்நலம் தொடர்ந்து மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 22 -ம் தேதி ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முலாயம் சிங் யாதவ் அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து…

Read More
death

திருட்டுக்குப் பயந்து பீரோவுக்கு மின்சாரம்! – அறியாமல் தொட்ட மூதாட்டி பரிதாப பலி

`பொருள்கள் களவு போய்விடுமோ’ என திருடனுக்குப் பயந்து, பீரோவுக்கு மின்சாரம் கொடுத்து வைத்திருந்த பெண்மணி ஒருவர், அதே பீரோவைத் தொட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகி மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஈசானிய தெருவைச் சேர்ந்தவர் அன்பழகி (வயது 68). சீர்காழி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அன்பழகி தனியாக வசித்து வந்திருக்கிறார். இவர் வசித்த பகுதியில் அடிக்கடி திருட்டுச் சம்பவங்கள் நடப்பதால், தற்காப்பு நடவடிக்கையாக வீட்டில் பொருள்கள் வைத்திருக்கும் பீரோவுக்கு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.