“எங்களுக்கு கரும்பு, புடவை, வேட்டி கொடுக்கல’’- பொங்கல் பரிசுத் தொகுப்பில் முறைகேடு !
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சை அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மத்திய, மாநில அரசு பணிகளில் உள்ளவர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடையாது என முதலில் அறிவிப்பு வெளியானது….