வந்ததனால்… வரவில்லை!-குறுங்கதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நெடுஞ்சாலையை ஒட்டியது அந்தக் கிராமம்! சாலையோரத்திலுள்ள பூங்கா மார்கழிப் பனியில் நடுங்கிக் கொண்டிருந்தது! பூங்காவை ஒட்டி பெரிய விளையாட்டு மைதானம். பனியில் ஒளி நிழலாடுகிறதா அல்லது ஒளியில் பனி நிழலாடுகிறதா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒளியும்,பனியும் விளையாடிக்கொண்டிருந்தன! சென்னைக்குச் செல்லும் கடைசிப்…