Story

வந்ததனால்… வரவில்லை!-குறுங்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நெடுஞ்சாலையை ஒட்டியது அந்தக் கிராமம்! சாலையோரத்திலுள்ள பூங்கா மார்கழிப் பனியில் நடுங்கிக் கொண்டிருந்தது! பூங்காவை ஒட்டி பெரிய விளையாட்டு மைதானம். பனியில் ஒளி நிழலாடுகிறதா அல்லது ஒளியில் பனி நிழலாடுகிறதா என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஒளியும்,பனியும் விளையாடிக்கொண்டிருந்தன! சென்னைக்குச் செல்லும் கடைசிப்…

Read More
Story

பள்ளம்துறை பங்கிராஸ் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் “வெயில் காலையிலேயே உச்சிய பெளக்குது. இந்த மனுஷன் எங்குத போனவ?? ஏ……பிகேஏஏஏஏஏஏஏ….” என்று ராணியம்மாள் எழுப்பிய அதிர்வலை அவரது வீடு கடந்து, புனித மத்தேயு ஆலயத்தின் சுவற்றில் மோதி அங்கே ஜோடியாக அமர்த்திருந்த இரு புறாக்களுக்கு இடையில் நுழைந்து பள்ளம் துறையின் கடற்கரை…

Read More
Story

நியாயத்தின் குரல்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் எதிர்பாராமல் அவன் காதில் விழுந்த அந்த செய்தி அவன் மனதை உலுக்கியது . ‘யார்! துரைசாமி சாரா? ‘என்று திருப்பிக் கேட்டான். அதிர்ச்சியும் வேதனையும் தாக்க அவன் விவரம் சொன்ன அந்த நபரை வெறித்துப் பார்த்தான்.பேருந்து நிலையத்தில் யாரிடமோ சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.