`மக்கள் எதிர்பார்க்கிறார்கள்..!’ – அமேதி தொகுதியை குறிவைக்கும் பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவின் கணவர் ராபர்ட் வதேரா, தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார். 2022 ஜூலையில் நேஷனல் ஹெரால்டு நாளிதழ் பணமோசடி வழக்கு தொடர்பாக அப்போதைய காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியிடம் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது. அப்போது ராபர்ட் வதேரா, ‘மக்கள் விரும்பினால் தீவிர அரசியலில் சேருவது குறித்து பரிசீலிப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். ராபர்ட் வத்ரா ஆனால் அதற்குப் பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், செய்தியாளர்களை…