politics

“விளை நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட்டாக மாறும்’ – ஊட்டியை‌ மாநகராட்சியாக அறிவிக்க எதிர்ப்பு

நீலகிரி மலையில் ஆங்கிலேயர்களால் நிர்மாணிக்கப்பட்ட நூற்றாண்டு பழைமை வாய்ந்த ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் முடிவில் தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஊட்டி நகராட்சியில் இதற்கென சிறப்பு நகர்மன்ற கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டு, ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊட்டியைச் சுற்றியுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளான கேத்தி, நஞ்சநாடு, உல்லத்தி, தொட்டபெட்டா போன்ற பல கிராமங்களை இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கும் அரசின் முடிவுக்கு உள்ளூர் மக்கள் கடுமையான எதிர்ப்பைத்…

Read More
politics

முதல்வரின் கோரிக்கை… முடிவை மாற்றிய சபாநாயகர்; ஏற்காத அதிமுக – சட்டப்பேரவையில் நடந்தது என்ன?

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி இரண்டாம் நாளான இன்று, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க உறுப்பினர்கள் கறுப்பு உடையில் வந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என, பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளுடன் சேர்ந்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது அதிமுக. சட்டப்பேரவையை ஒத்திவைத்துவிட்டு, இந்த விவகாரம் விவாதிக்கப்பட வேண்டும் என அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். எடப்படி பழனிசாமி…

Read More
politics

கள்ளச்சாராய விவகாரம்: பேரவையில் இருந்து குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள்!

முழுமையான மாஞ்சோலை காட்சிகள்; மூடப்படும் எஸ்டேட் – கண்ணீர் கண்களோடு விடைபெறும் மக்கள்! | Spot Visit

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.