`மருத்துவர்கள், செவிலியர்கள் தாஜ் ஹோட்டல்களில் தங்கலாம்!’- கொரோனாவுக்கு எதிரான போரில் டாடா தாராளம்
மகாராஷ்டிர மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்தியாவில், இந்த மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த, அந்த மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் செவிலியர்களையும்கூட வைரஸ் தாக்கும் அபாயம் உள்ளது. தாஜ் ஹோட்டலில் பதாகை இதனால், பணி முடிந்து வீடுகளுக்குத் திரும்ப மருத்துவர்கள், செவிலியர்கள் தயக்கம்காட்டிவருகின்றனர். இதையடுத்து , மும்பை மாநகராட்சி மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், டாடா குழுமத்துக்குச் சொந்தமான தாஜ்…