கொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. – மத்திய அரசு விளக்கம்
கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் சிலர் கொரோனா குறித்து கிண்டல் செய்து மீம்ஸ்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர். தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா இதைனைத்தொடர்ந்து கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை…