India

கொரோனாவை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டால் நடவடிக்கை என்பது வதந்தியே.. – மத்திய அரசு விளக்கம்

கொரோனாவை பற்றி கிண்டல் செய்து வாட்ஸப்பில் தகவல் பரப்பினால் நடவடிக்கை என்பது வதந்தியே என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் சிலர் கொரோனா குறித்து கிண்டல் செய்து மீம்ஸ்களையும் தெறிக்கவிட்டு வருகின்றனர். தங்கள் நாட்டிற்கு வந்த இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேரும் நலம் – ரஷ்யா இதைனைத்தொடர்ந்து கொரோனாவை பற்றி மீம்ஸ் போட்டால் வாட்ஸப் அட்மின், உறுப்பினர்கள் மீது நடவடிக்கை…

Read More
India

திருமண பார்ட்டிக்காக பால் கேனுக்குள் மதுபான பாட்டில்கள்! – ஒருவர் கைது

டெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவைகளான காய்கறி, மளிகை, மருந்து, பால் ஆகியவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள், டாஸ்மாக் போன்றவைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் பால் கேனுக்குள் மதுபான பாட்டில்களை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். பாபி சவுத்ரி என்ற பால்காரர் தன்னுடைய உறவினரின் திருமண பார்ட்டியில் குடிப்பதற்காக…

Read More
India

கொரோனா பரிசோதனை முடிவுக்கு சில நிமிடங்கள் போதும்; இதுதான் ஆன்டிபாடி சோதனை!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ளவர்களுக்கு ஆன்டிபாடி எனும் எதிர்உயிரி சோதனைகள் நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கெனவே நடத்தப்பட்டு வரும் பி.சி.ஆர். சோதனைக்கும், ஆன்டிபாடி சோதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கொரோனா வைரஸால் ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது பி.சி.ஆர், ஆன்டிபாடி சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. சளி மற்றும் ‌ரத்த மாதிரிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பி.சி.ஆர் முறையில் ஆய்வகத்தில் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷனுக்கு உட்படுத்தப்படும். ஆன்டிபாடி பரிசோதனை கருவியில் எளிதில் ஆய்வு செய்யலாம். சேகரிக்கப்பட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.