3 கொலைகள்; இறந்து விட்டதாக நம்பவைத்த குற்றவாளி – 20 ஆண்டுக்குப் பிறகு கைது | சிக்கியது எப்படி?!
டெல்லியில் ராஜேஷ் என்பவர் 2004-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். முன்னாள் கடற்படை ஊழியரான பாலேஷ் குமாரின் மனைவி, ராஜேஷ் என்பவருடன் திருமணம் மீறிய உறவிலிருந்ததாக கூறப்படுகிறது. அதனால், பாலேஷ் குமார், அவரது சகோதரர் சுந்தர்லால் இருவரும் ராஜேஷை சந்தித்திருக்கிறார்கள். அப்போது மூவரும் மது அருந்தியபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் பாலேஷ் குமார், சுந்தர்லால் இருவரும் சேர்ந்து ராஜேஷை கொலை செய்துவிட்டனர். தீ விபத்து இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து பாலேஷ் குமார் தப்பிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். எனவே,…