crime

`நீ சம்பாதிக்க என் வீட்டுப் பொருள்தான் கிடைச்சுச்சா?’ – காய்கறி வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தாக்குதல், இன்று உலக மக்களையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதன் வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு, அதைத் தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. அதோடு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப் பட்டுள்ளது. தமிழக அரசும் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி, சீல் வைத்துள்ளது. காய்கறி, அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். கரூர் அரசு மருத்துவமனை இந்தநிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.