disaster

`ஊரடங்கால் பசியில் வாடிய நாடோடி இன மக்கள்!’ – கைகொடுத்த ராதாபுரம் எம்.எல்.ஏ. #corona

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனித்து இருப்பதன் மூலமாக மட்டுமே இந்தத் தொற்றிலிருந்து மீள முடியும் என அரசு அறிவித்திருக்கிறது. Also Read: `இது கிராமத்தின் பெயர், எங்களைப் புறக்கணிக்கலாமா?!’ – கொரோனா என்ற பெயரால் தவிக்கும் கோரவுனா மக்கள் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நெல்லை பேட்டை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். ஊசி, பாசி மணிகளை விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில்…

Read More
football

“இரானிலிருந்து அந்த மீனவர்கள் திரும்பும்வரை ISL வெற்றியைக் கொண்டாட முடியாது!” – மைக்கேல் ரெஜின்

மைக்கேல் ரெஜின் – கடந்த ஆண்டு சென்னை சிட்டி எஃப்.சி அணியோடு ஐ-லீக் கோப்பை வென்றவர், இப்போது ஐ.எஸ்.எல் சாம்பியன். சீஸனின் தொடக்கத்தில் காயத்தால் அவதிப்பட்டவர், கிடைத்த வாய்ப்பை மிகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முக்கியமான நாக் அவுட் சுற்றுகளின்போது ATK அணியின் தவிர்க்க முடியாத நபராகிவிட்டார். கோப்பை வென்ற ஹபாஸின் அணியின் நடுகளத்தில் அரணாக நின்ற ரெஜின், இந்தியாவின் கால்பந்துத் தலைநகரில் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள நிறையவே உழைக்க வேண்டியிருந்தது. காயத்திலிருந்து மீண்டு, அணியின் ஸ்டைலுக்காகத் தன்…

Read More
India

`ஏப்ரல் 7-ம் தேதிக்குள் வைரஸை கட்டுப்படுத்திவிடுவோம்!’ – தெலங்கானா முதல்வரின் நம்பிக்கை

உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவிலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000-த்தைக் கடந்துவிட்டது. இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் பல மாநிலங்களில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே செல்கிறது. கொரோனா வைரஸ் இந்நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தங்கள் மாநிலத்தில் விரைவில் வைரஸ் கட்டுக்குள் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.