`ஊரடங்கால் பசியில் வாடிய நாடோடி இன மக்கள்!’ – கைகொடுத்த ராதாபுரம் எம்.எல்.ஏ. #corona
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தனித்து இருப்பதன் மூலமாக மட்டுமே இந்தத் தொற்றிலிருந்து மீள முடியும் என அரசு அறிவித்திருக்கிறது. Also Read: `இது கிராமத்தின் பெயர், எங்களைப் புறக்கணிக்கலாமா?!’ – கொரோனா என்ற பெயரால் தவிக்கும் கோரவுனா மக்கள் நாடோடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள் நெல்லை பேட்டை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள். ஊசி, பாசி மணிகளை விற்பனை செய்வதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவாயில்…