crime

`நீ சம்பாதிக்க என் வீட்டுப் பொருள்தான் கிடைச்சுச்சா?’ – காய்கறி வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தாக்குதல், இன்று உலக மக்களையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. அதன் வீரியத்தை உணர்ந்த மத்திய அரசு, அதைத் தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. அதோடு 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப் பட்டுள்ளது. தமிழக அரசும் எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி, சீல் வைத்துள்ளது. காய்கறி, அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். கரூர் அரசு மருத்துவமனை இந்தநிலையில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள…

Read More
Tamilnadu

`தேஜஸ்வி கேட்ட உதவி; கலெக்டருக்கு அறிவுறுத்திய முதல்வர்!’ – பீகார் தொழிலாளர்களுக்குப் பறந்த உதவி

கொரோனா தொற்றால் மொத்த உலகமும் ஸ்தம்பித்துப்போயுள்ளது. அனைத்து நாட்டு எல்லைகளும் மூடப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இதே நிலையே தொடர்கிறது. 21 நாடுகளுக்குத் தேசிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தினக்கூலிகளும் தங்கள் வீட்டைவிட்டு வெளியில் சென்று வேலை செய்யும் தொழிலாளர்களும் கடுமையான சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அப்படி பீகாரைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான தொழிலாளர்கள் திருப்பூரில் உள்ள கருவம்பாளையம் பகுதியில் சிக்கித் தவித்து வந்துள்ளனர்….

Read More
international

“கொரோனாவை சீன வைரஸ் என்று அழைப்பது மிகவும் தவறானது!” – சீனத் தூதரகம் அறிக்கை

கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலி ருந்து பரவிய இந்த வைரஸால், தற்போது 165 உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவையும் கொரோனா வைரஸ் மிரட்டிவருகிறது. தற்போதுதான், இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகள், கொரோனா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.