crime

நெல்லை: ரூ.15 கோடி மதிப்பிலான நகை, ரொக்கம் கொள்ளை! – நகை வியாபாரியிடம் கைவரிசை காட்டிய கும்பல்

நெல்லை அருகே வியாபாரியிடம் நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் விசாரணை நெல்லை டவுன் பகுதியில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் சுஷாந்த். இவர் கேரளாவிலுள்ள கடைகளுக்குச் சென்று தங்க நகைகளை வாங்கி வந்து தனது கடையில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி இன்று தனது காரில் அவர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நான்குவழிச் சாலையில்…

Read More
money

‘யூட்யூபர்’, ‘டிரேடர்’ பி.ஆர்.சுந்தருக்கு செபி விதித்த தடை; உண்மையில் நடந்தது என்ன?

பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களுக்கும், யூட்யூப் போன்ற சமூக வலைதளங்களில் பங்கு முதலீடு சார்ந்த பதிவுகளைப் பார்ப்பவர்களுக்கும் பி.ஆர்.சுந்தர் என்ற பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். ‘யூட்யூபர்’, ‘ஆப்ஷன்ஸ் டிரேடர்’ என மிகவும் பிரபலமான இவருடைய சேனலில் மில்லியன் கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் இருக்கிறார்கள். இவர் பதிவிடும் விடியோக்களுக்கும் லட்சக்கணக்கான பார்வைகள் கிடைப்பது வாடிக்கை. இந்நிலையில் இவருக்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஒரு வருடம் பங்குச் சந்தையில் ஈடுபட தடை விதித்துள்ளது. மேலும் இதுவரையில் பங்கு ஆலோசனைக் கட்டணமாக வாங்கிய…

Read More
lifestyle

`குடிசை வீடுகளை கோபுரமாக்கியவர் லீ குவான் யூ’- மன்னார்குடியில் நினைவுச் சின்னம்; நெகிழும் மக்கள்!

`சிங்கப்பூரின் தந்தை’ என அழைக்கப்படும் மறைந்த லீ குவான் யூ- க்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது ஒட்டுமொத்த டெல்டா மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சிங்கப்பூரைச் சேர்ந்தவருக்குத் தமிழ்நாட்டில் நினைவுச் சின்னமா எனப் பலரும் ஆச்சர்யமடைந்தனர். ஏன் என்பதைத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வமும் அதிகரித்தது. அதற்கான விடையே இந்தக் கட்டுரை. லீ குவான் யூ தமிழக முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்ட சிங்கப்பூர்ப் பயணத்தின்போது அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில், “சிங்கப்பூரின் முதல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.