நெல்லை: ரூ.15 கோடி மதிப்பிலான நகை, ரொக்கம் கொள்ளை! – நகை வியாபாரியிடம் கைவரிசை காட்டிய கும்பல்
நெல்லை அருகே வியாபாரியிடம் நகைகளைக் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியிருக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. போலீஸ் விசாரணை நெல்லை டவுன் பகுதியில் நகைக்கடை மற்றும் ஷாப்பிங் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருபவர் சுஷாந்த். இவர் கேரளாவிலுள்ள கடைகளுக்குச் சென்று தங்க நகைகளை வாங்கி வந்து தனது கடையில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி இன்று தனது காரில் அவர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நான்குவழிச் சாலையில்…