kids

குழந்தைகளை பாதிக்கும் தாழ்வெப்பநிலை… என்ன காரணம்?| பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 23

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்ளைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ், MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ்…

Read More
Governance

ஆன்மிக திருவிழாவாக ஆனதா நாடாளுமன்றத் திறப்பு நிகழ்வு?! – விமர்சனங்களும் நடைமுறைகளும்!

மே மாதம் 28-ஆம் தேதி நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்திய வரலாற்றில் பொறிக்கபடும் ஒரு மிக முக்கிய தினம் பெரும் சர்ச்சைகளுடன் கடந்திருக்கிறது. `இந்திய நாடாளுமன்றத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டுமே தவிர பிரதமர் மோடி அல்ல’ எனக் கூறி புதிய நாடாளுமன்ற திறப்பை புறக்கணித்திருக்கிறது 19 எதிர்க்கட்சிகள். சர்ச்சைகள் அதோடு நின்றுவிடவில்லை. மத சார்பற்ற நாட்டின் நாடாளுமன்றத்தை ஒரு குறிப்பிட்ட மத மடாதிபதிகள் நாடாளுமன்ற வளாகத்தில் வேத மந்திரங்கள்…

Read More
politics

தருமபுரி: ரூ.14 கோடி மதிப்பிலான 7,000 டன் நெல் மாயம்? – திமுக அரசைச் சாடும் இபிஎஸ்… என்ன நடந்தது?

தருமபுரி மாவட்ட நகர்ப் பகுதியில், கலெக்டர் பங்களாவுக்கு அருகே, தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகத்தினர், 2 ஏக்கருக்கு மேல் திறந்தவெளி நெல் கிடங்கு அமைத்திருக்கின்றனர். இங்கு, டெல்டா மாவட்ட விவசாயிகளிடம், நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கொள்முதல் செய்யும் நெல்லை இருப்பு வைத்து, அரவை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவருகின்றனர். இப்படியான நிலையில், சென்னை நுகர்பொருள் வாணிபக்கழக விஜிலென்ஸ் பிரிவுக்கு, ‘திறந்தவெளி நெல் கிடங்கில், ரூ.14 கோடி மதிப்பிலான 7,000 டன் நெல் மாயமாகிவிட்டது’ எனப் புகார் வந்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு வந்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.