சோஷியல் மீடியா மூலம் 34 பேரின் தற்கொலைகளை தடுத்த மும்பை சைபர்பிரிவு போலீஸ்; எப்படி தெரியுமா?
இன்றைக்கு சோஷியல் மீடியாவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் அதனை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கின்றனர். சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டு சிலர் தற்கொலையும் செய்கின்றனர். அது போன்று சோஷியல் மீடியாவில் தங்களது துக்கத்தை பகிர்ந்து கொண்டப் பிறகு தற்கொலை செய்து கொள்பவர்களை மும்பை சைபர் பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து, அதனை தடுத்து வருகின்றனர். பேஸ்புக், இன்ஸ்டாகிராம்களில் வரக்கூடிய தகவல்களை அந்த நிறுவனங்கள் உடனுக்குடன் மும்பை சைபர் பிரிவு போலீஸாருக்கு பகிர்கின்றனர். இதற்காக சைபர்…