“காலையில் மக்கள் குறைகளை கேட்பது; மதியம் கூலி வேலை”-தினக்கூலியாய் தொடரும் பஞ்சாயத்து தலைவி
பஞ்சாயத்துத் தலைவியாக இருக்கும் பீமவ்வா, முன்பு தான் பார்த்துவந்த தினக்கூலி வேலையை விட்டுவிடாமல் இப்போதும் தொடர்ந்து வருகிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பீமவ்வா என்ற பெண்ணும் அவரது கணவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் குடிபெயர்ந்தனர். அங்கு கூலி வேலை பார்த்துவந்த பீமவ்வா, கடந்த 2020ஆம் ஆண்டு உடுப்பியில் உள்ள தல்லூர் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது வரை பீமவ்வா, ஏற்கனவே தான் பார்த்துவந்த கூலி வேலையை விட்டுவிடாமல் தொடர்ந்து வருகிறார்….