controversy

ஜோதிமணியை முன்வைத்து உச்சம் தொடும் களேபரம் – என்ன நடக்கிறது கரூர் காங்கிரஸில்?!

“`கரூர் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிப்பதில் ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், இப்போதைக்கு முற்றுப்பெறாதுபோல’ என அரசியல் அரங்கில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க பலத்தோடு போட்டியிட்டாலும், காங்கிரஸ் 95 சதவிகிதம் தோற்றதற்குக் காரணம் ஜோதிமணியும், அனுபவம் இல்லாத மாவட்டத் தலைவர் சின்னசாமியும்தான்” என்று காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினீயர் பிரபாகர் என்பவர் வெளிப்படையாக விமர்சித்திருப்பது, காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபாகர் கண்டன…

Read More
politics

“7 மாவட்டங்களில் வார்டு பங்கீடு முடிந்துவிட்டது… முதல்வர் நல்ல முடிவெடுப்பார்!” – துரை வைகோ

தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால், தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் வார்டு பங்கீடு, வேட்பாளர் தேர்வு என படு பிஸியாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஆளும் திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பதிவு செய்திட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. வார்டு பங்கீட்டில் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க,…

Read More
India

‘நீங்கள் என்ன செவ்வாய் கிரகத்திலா வசிக்கிறீர்கள்?’- காங்கிரஸ் தலைவரை சாடிய உயர்நீதிமன்றம்

ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு, 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் ஷர்மா அளித்த மனுவை விசாரிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்தியாவில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி துவங்கி, மார்ச் 7-ம் தேதி வரை உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில், சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், மார்ச் 10-ம் தேதி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.