சம பலத்தில் அதிமுக – திமுக! – குடியாத்தம் நகராட்சியை கைப்பற்றப் போவது யார்?

நம் சமையலறையின் முதல் விருந்தாளியான தீப்பெட்டியை, சிவகாசிக்கு அடுத்தபடியாக, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்தான் அதிகம் தயாரிக்கிறார்கள். வர்த்தக ரீதியாக ‘குட்டி சிவகாசி’ என்று பெயரெடுத்த குடியாத்தம் நகராட்சியில், மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. 2011-ல், […]

“தவறு செய்யாதவர்கள் யாருமில்லை..!” – கூட்டணி முறிவு குறித்து எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்ததிலிருந்து, அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான வார்டு பங்கீடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க இந்த முறையும், […]

“கூட்டணிக்குள் சங்கடம் வந்துவிடக் கூடாது..!” – ஜோதிமணி விவகாரம் குறித்து செந்தில் பாலாஜி

இதுவரை நகராட்சியாக இருந்துவந்த கரூர், முதன்முறையாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சி மேயர் பதவி, மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் கரூர் மாநகராட்சியைக் கைப்பற்ற […]

ஜோதிமணியை முன்வைத்து உச்சம் தொடும் களேபரம் – என்ன நடக்கிறது கரூர் காங்கிரஸில்?!

“`கரூர் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிப்பதில் ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், இப்போதைக்கு முற்றுப்பெறாதுபோல’ என அரசியல் அரங்கில் பேச்சு அடிபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், “கடந்த ஊரக உள்ளாட்சித் […]

“7 மாவட்டங்களில் வார்டு பங்கீடு முடிந்துவிட்டது… முதல்வர் நல்ல முடிவெடுப்பார்!” – துரை வைகோ

தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால், தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிகள் வார்டு பங்கீடு, வேட்பாளர் தேர்வு என படு […]