“நெல் கொள்முதல் செய்வதுபோல் வெங்காயத்தையும் அரசே கொள்முதல் செய்ய வேண்டும்!” – விவசாயிகள் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, கம்பம், போடி உள்ளிட்டப் பகுதிகளில் வெங்காயம் அதிகமாக பயிரிடப்படுகிறது. குறிப்பாக தேனி பள்ளப்பட்டி, அய்யனார்புரம், கொடுவிலார்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், நாகலாபுரம், வெங்கடாசலபுரம், தாடிச்சேரி, வயல்பட்டி, வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகள் வெங்காயம் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கொரோனாவின் தொடக்கக் காலத்தில் மழையின்றி வெங்காய விளைச்சல் பாதித்தது. அதனைத்தொடர்ந்து நல்ல மழை பெய்ததால் வெங்காய விளைச்சல் அதிகரித்தது. இருப்பினும் போதிய விலை கிடைக்காமல் தற்போது விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். விவசாயி Also Read: “கோவை…