Banner

மைதானத்தின் கூரைக்கு பந்தை விளாசிய தோனி – பிளே ஆஃப் சுற்றில் கெத்தாக நுழைந்த சிஎஸ்கே

இது நம்ம காலம் என சார்பட்டா படத்தில் இடம்பெறும் வசனத்தைப் போல, இது சிஎஸ்கே காலம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது தோனி தலைமையிலான படை. கடந்த சீசனில் அடைந்த அத்துனை அவமானங்களுக்கு தற்போது வெற்றி மேல் வெற்றிகளை குவித்து பதிலடி கொடுத்துள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அணியாக கெத்தாக பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது சிஎஸ்கே. 2020 ஐபிஎல் சீசன் மட்டும் சிஎஸ்கே வரலாற்றில் ஒரு கரும்புள்ளியைப் போல் அமைந்துவிட்டது. அந்த கரும்புள்ளியை நீக்கிவிட்டு பார்த்தால்…

Read More
News

13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்த காவலர்; சிறுமியின் தாய் உடந்தை; போக்சோவில் வழக்கு பதிவு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் சரகத்திற்குட்பட்ட பணகுடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் அருள் ஜாக்சன் . அவரது சொந்த ஊர் கன்னியாகுமரி. அருள் ஜாக்சனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். பணகுடி காவல் நிலையம் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பணியாற்றியபோது சரிவர பணிக்கு வராமல் இருந்ததால் அவர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதனால் பனிஷ்மென்ட் டூட்டியாகக் கடந்த ஜனவரி மாதம் அவரை நெல்லை மாவட்டம் பணகுடி காவல்…

Read More
international

ஈக்வடார்: 100 பேர் பலி; கைதிகளுக்கிடையே மூண்ட கலவரத்தால் பயங்கரம்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள லிட்டோரல் சிறையில் கைதிகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட கைதிகள் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிறையின் வெளியே கைதிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடற்கரை நகரமான குவாயாக்வில் இந்த சிறை அமைந்துள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை கைதிகள் மூர்க்கமாகச் சண்டையிட்டுக் கொண்டதில் சிறைச்சாலையின் 9 மற்றும் 10-ம் பெவிலியன்கள் முழுவதும் இரத்தக்காடாகின. கிட்டத்தட்ட 400 காவல்துறையினர் திரண்டு பல மணி நேர முயற்சியால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.