India

கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனாவின் அதிதீவிர பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களான மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் உள்ள 50 மாவட்டங்களில் மக்களால் பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக மத்திய அரசு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையானது, மத்திய குழுக்கள் கடந்த வாரம் இந்த மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய பின் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வின்போது மாநில நிர்வாகங்களால், குறிப்பாக கட்டுப்பாட்டு…

Read More
India

பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு உ.பி. லோக் ஆயுக்தாவில் துணைத்தலைவர் பதவி!

கடந்த ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்க்கு, உத்தரப்பிரதேச லோக் ஆயுக்தாவில் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த டிசம்பர் 6, 1992 இல் இடிக்கப்பட்டது. இந்த இடிப்பை தொடர்ந்து நாடு முழுவதிலும் ஏற்பட்ட கலவரத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால், முக்கியத்துவம் பெற்ற மசூதி இடிப்பு வழக்கை சிபிஐ விசாரணை செய்தது. இதில், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜகவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,…

Read More
India

கும்பமேளாவில் காற்றில் பறக்கிறதா கொரோனா கட்டுப்பாடுகள்?

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக தற்போது இந்தியாவில் 1.5 லட்சத்திற்கும் அதிமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழா காரணமாக வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரம் அடையுமோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் கங்கை நதியின் புனித நீராடுவது வழக்கம்.  இந்த சூழலில் ஞாயிறு இரவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.