கொரோனா பாதிப்பில் 3 மாநிலங்களின் 50 மாவட்டங்களில் மோசமான நிலை: மத்திய அரசு எச்சரிக்கை
கொரோனாவின் அதிதீவிர பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களான மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் உள்ள 50 மாவட்டங்களில் மக்களால் பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக மத்திய அரசு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையானது, மத்திய குழுக்கள் கடந்த வாரம் இந்த மாநிலங்களுக்கு சென்று ஆய்வு நடத்திய பின் வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வின்போது மாநில நிர்வாகங்களால், குறிப்பாக கட்டுப்பாட்டு…