கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர்கூட இல்லையே ஏன்? – திருச்சி சிவா ஆவேசம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லாத விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா “ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அடைய முடியும் என்பது உள்ளூர் மாணவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம். இந்தி, சமஸ்கிருதத்தை…