Tamilnadu

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர்கூட இல்லையே ஏன்? – திருச்சி சிவா ஆவேசம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதற்கு மாநிலங்களவையில் திருச்சி சிவா கடும் எதிர்ப்பு தமிழகத்தில் உள்ள 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லாத விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா “ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பில் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும்தான் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அடைய முடியும் என்பது உள்ளூர் மாணவர்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.  இந்தி, சமஸ்கிருதத்தை…

Read More
Tamilnadu

“எடுபிடி வேலை செய்தால் மட்டுமே ஆராய்ச்சி பட்டம்”- கொதிக்கும் பாரதிதாசன் பல்கலை. மாணவர்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேதியியல் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர் ஒருவர் நேற்று முதல் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளவர் ஜீவா. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இவர் GATE தேர்வில் அகில இந்திய அளவில் 76 ஆவது இடம் பிடித்தவர். NET தேர்விலும் தேர்ச்சி பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி வேதியியல் படித்தவரை, பேராசிரியர் தியாகராஜன் ஆராய்ச்சி மாணவராக தன்னிடம் படிக்குமாறு தெரிவித்ததாக தெரிகிறது. இதை…

Read More
Tamilnadu

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இழப்பீடு தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 22 பேரை வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் மீது கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 13 வயது சிறுமியை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.