கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட நியமனம் செய்யப்படவில்லை – ஓர் அலசல்
தமிழகத்தில் இருக்கக்கூடிய 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு பள்ளியில் கூட தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால் இந்தி ஆசிரியர்கள் 109 பேரும், சமஸ்கிருதம் கற்பிக்க 53 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி சமஸ்கிருதம் கட்டாயம். ஆனால் தமிழ்மொழி கட்டாயமாக எடுத்து படிக்க வேண்டியதில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. இதற்கு அரசியல் ரீதியிலான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக…