Tamilnadu

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழ் ஆசிரியர் கூட நியமனம் செய்யப்படவில்லை – ஓர் அலசல்

தமிழகத்தில் இருக்கக்கூடிய 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு பள்ளியில் கூட தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. ஆனால் இந்தி ஆசிரியர்கள் 109 பேரும், சமஸ்கிருதம் கற்பிக்க 53 பேர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி சமஸ்கிருதம் கட்டாயம். ஆனால் தமிழ்மொழி கட்டாயமாக எடுத்து படிக்க வேண்டியதில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது. இதற்கு அரசியல் ரீதியிலான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இது தொடர்பாக…

Read More
politics

இன்று தேசிய பல் வலி தினம்! – எதற்காக இந்நாள் தெரியுமா?

இன்று பிப்ரவரி 9,  தேசிய பல்வலி தினமாக அனுசரிக்கப்படுகின்றது. என்ன? பல் வலிக்கு என்று தனியாக ஒரு தினமா? எதற்காக பல் வலியை ஒரு தினத்தில் வலியுறுத்தி தேசிய தினமாக அனுசரிக்க வேண்டும்? நிச்சயம் அதற்குக் காரணமுண்டு என விளக்குகிறார் அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. ‘’மனிதன் பிறந்த சில மாதங்களில் இருந்து இறப்பு வரை அவனுக்கு உணவை நன்றாக மென்று உண்ணவும்,  தான் நினைப்பதை வருவதை திறம்பட பேசவும் பற்கள் இன்றியமையாத தேவையாக இருக்கின்றன….

Read More
politics

“ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு” … தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்

ஓபிஎஸ், இபிஎஸ் புகைப்படத்துடன் சசிகலா, டிடிவி தினகரன் புகைப்படங்களை சேர்த்து, இணைந்தால் பங்கு இல்லையேல் சங்கு என வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், சிலர் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரது புகைப்படங்களுடன் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் புகைப்படத்தை இணைத்து, இணைந்தால் பங்கு, இல்லையேல் சங்கு, ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.