என் கணவர் பல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுகிறார் – கணவன் மீது மனைவி பகிரங்க புகார்
பெரம்பலூரில் வரதட்சனை புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக மனைவியே புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் கணவர் பெயர் விமல் (31). இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், கணவர் தன்னுடன் வாழ 50 சவரன் நகை மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை…