Tamilnadu

என் கணவர் பல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுகிறார் – கணவன் மீது மனைவி பகிரங்க புகார்

பெரம்பலூரில் வரதட்சனை புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தனது கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக மனைவியே புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் கணவர் பெயர் விமல் (31). இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில், கணவர் தன்னுடன் வாழ 50 சவரன் நகை மற்றும் பல லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை…

Read More
Tamilnadu

ஆயிரம் எதிரிகளை சமாளித்து விடாலம். ஆனால், ஒரு துரோகியை சமாளிப்பது சங்கடம் – கடம்பூர் ராஜூ

ஆயிரம் எதிரிகளை சமாளித்து விடாலம். ஆனால், ஒரு துரோகியை சமாளிப்பது தான் சங்கடம் என எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ பேசிய போது… அதிமுக என்று கூறி சிலர் வேஷம் போட்டு வருகின்றனர். நானும் ரௌடி தான் என்று நடிகர் வடிவேல் நகைச்சுவை காட்சியில்…

Read More
Tamilnadu

அரசு மருத்துவமனைகளில் வலி நிவாரண சிறப்பு மையம் அமைக்க கோரிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு!

மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில், வலி நிவாரணி சிறப்பு மையம் அமைக்கக் கோரிய வழக்கில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவக் கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சகா என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு, முத்துகுமார் என்பவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்தபோது காலில் காயம் ஏற்பட்டு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.