Tamilnadu

திருவள்ளூர்: கோவில் நிர்வாகத்தின் மீது ஊழல் புகார் – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போஸ்டர்

கும்மிடிப்பூண்டியில் கோயில் நிர்வாகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கோயிலில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக புது கும்மிடிபூண்டியின் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதியில்…

Read More
Tamilnadu

இலங்கைக்கு கடத்த மணலில் புதைத்து வைத்திருந்த 250 ஜோடி உயர்ரக காலணிகள் பறிமுதல்

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 250 ஜோடி காலணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் வழியாக இன்று இரவு இலங்கைக்கு நாட்டுப்படகில் கடத்த இருந்த சுமார் 6 லட்சம் மதிப்பிலான 250 ஜோடி காலணிகளை ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக சமையல் மஞ்சள்கள், கேரள…

Read More
Tamilnadu

சுய லாபத்துக்காக ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்துள்ளனர் – உதயநிதி

சுய லாபத்துக்காக அன்று ஆட்சியை அடகு வைத்தவர்கள் இன்று கட்சியை அடகு வைத்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிமுக குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை தெற்கு மாவட்டம் மதுரவாயல் தெற்கு பகுதி திமுக சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. மதுரவாயல் எம்எல்ஏ கணபதி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் டி.ஆர். பாலு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், உதயநிதி ஸ்டாலின் துணை பொதுச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.