Tamilnadu

ஜல்லிக்கட்டை பார்க்க வந்த சிறுவன் காளை முட்டி பலி! துயரத்திலும் பெற்றோரின் மனிதநேயம்!

தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்க்க வந்த சிறுவளை காளை முட்டியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தருமபுரி அருகே இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 600 காளைகளும், 400 மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில், வெகு சிறப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கண்டு ரசித்தனர். இந்நிலையில், பாலக்கோடு…

Read More
Tamilnadu

”பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இருக்காது” – அண்ணாமலை

கோயில்களை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத் துறை தேவை இல்லாத ஒன்று என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜகவின் ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் தமிழக அரசின் இந்து விரோதப் போக்கை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, போராட்டத்டதை முடித்து வைத்து மேடையில் பேசினார். அப்போது, “மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில்…

Read More
Tamilnadu

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்.. விரக்தியில் வழக்கறிஞர் எடுத்த விபரீத முடிவு

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரெவின் குமார் (27). இவர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். இந்நிலையில், இவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை ஒட்டியம்பாக்கம், மலையடிவாரத்தில் உள்ளது. அங்கு சென்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை பார்த்த அவரது சகோதரர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த பெரும்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.