தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு!
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட இருபது ஓவர் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல்போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர்….