̀இன்னும் இது மட்டும் மாறவில்லை!’ – கவாஸ்கர் கமென்ட்ரியால் கொதித்த அனுஷ்கா
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் நேற்று பஞ்சாப் – பெங்களூரு அணிகள் மோதின. அப்போது முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். கே.எல்.ராகுலின் பேட்டிங்கின்போது அவருடைய இரண்டு கேட்ச்களை பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி தவறவிட்டார். கோலியின் இந்த ஃபீல்டிங் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அந்த நேரத்தில் போட்டி தொடர்பாக வர்ணனை செய்துகொண்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட்…