பண்ணைவீடு, ஒரே அண்டர்டேக்கர்; மொத்த டீமும் அபேஸ்! – WWE ரெஸல்மேனியாவில் நடந்தது என்ன?
உலகமே கொரோனாவுடன் மல்யுத்தம் செய்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், ரசிகர்களே இல்லாது நடந்து முடிந்திருக்கிறது WWE-ன் பெரும்விழாவான `ரெஸல்மேனியா’. ஆரம்பத்தில், `ஆளே இல்லாத கடையில, யாருக்குய்யா டீ ஆத்துறீங்க’ என நொந்துகொண்ட ரசிகர்கள்கூட, போகப்போக `தம்டீ, கும்டீ, தம்டீ’ எனக் குஷியானார்கள். அப்படி என்ன நடந்தது? அடிப்போம் ஒரு ரீவைண்ட்..! ரெஸல்மேனியா ரசிகர்களின் பெரும் ஆராவரத்துக்கு மத்தியில், பிரமாண்ட மேடையில், ஒருநாள் முழுக்க நடந்தேறும் ரெஸல்மேனியா, இம்முறை இரண்டு இரவுகளாக நடத்தப்பட்டது. முதல் நாள் இரவு 8 மேட்ச்கள், இரண்டாவது…