ஆர்எஸ்எஸ் மாநாடு நடத்த ஒரு வாரம் விடுமுறை – தனியார் பள்ளியிடம் விளக்கம் கேட்டு கல்வித்துறை நோட்டீஸ்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய நிர்வாகிகள் மாநாடு, நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்றுவருகிறது. ஊட்டியிலுள்ள ஜே.எஸ்.எஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளியில் நடைபெற்றுவரும் இந்த மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசியத் தலைவர் மோகன் பகவத் மற்றும் தேசிய அளவிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பங்கேற்றுவருகின்றனர். தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மாநாடு நடைபெற்று வருவதால், பள்ளிக்கு ஒருவாரம் தொடர் விடுமுறை அளித்திருக்கிறது பள்ளி நிர்வாகம். ஆர்.எஸ்.எஸ் மாநாடு இந்தத் தொடர் விடுமுறையால் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படுவதாகப் பெற்றோர்…