Posts

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: போரிலிருந்து பின்வாங்கிய பல்கேரியாவும், அது ஏற்படுத்திய தாக்கமும்!

பல்கேரியா, செர்பியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மைய சக்திகளின் படைகளின் உதவியோடு செர்பியாவின் கணிசமான நிலப்பரப்புகளை அது தன் வசம் கொண்டு வந்தது. கூடவே மாசிடோனியாவிலும் கால் பதித்தது. இதன் காரணமாக அக்கம் பக்கத்து நாடுகள் மிகவும் பதற்றமடைந்தன. தனிப்பட்ட முறையில் பல்கேரியாவுக்கு (செர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளிலிருந்து) நிலப்பரப்புகள் கிடைத்தன. ஆனால் போகப் போக முதலாம் உலகப்போரில் மைய சக்திகளின் நிலை ஆட்டம் காணத் தொடங்கியது. ஐ.நா.சபை நுழைந்ததும் மேற்கு முனையில் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஹங்கேரி…

Read More
Posts

உத்தரகாண்ட் சுரங்க விபத்து: தொழிலாளர்களை மீட்க உதவி செய்யும் திருச்செங்கோட்டு நிறுவனம்!

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியின்போது கடந்த 12-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளனர். சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் கடந்த 12 நாள்களுக்கும் மேலாகப் போராடி வந்த நிலையில், மீட்புப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீட்புப் பணியின் தொடக்கத்தில், பல்வேறு சிக்கல்கள் நீடித்த நிலையில், தமிழகத்தின் நாமக்கல்…

Read More
Posts

முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்: இத்தாலி இடைவிடாமல் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டே இருந்தது ஏன்?

முதலாம் உலகப்போரின் போக்கை மேம்போக்காகக் கவனிக்கும் பலருக்கும் இத்தாலியின் நிலைப்பாடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். காரணம் இது ஜெர்மனி அணியோடு கூட்டுச்சேர்ந்து இருந்தது. அதே சமயம் போரில் நடுநிலைமை வகிப்பதாகவும் அறிவித்திருந்தது. பிறகு நேச நாடுகளின் சார்பில் போரில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டது. இந்த மாற்றம் போரில் பல மாறுதல்களைக் கொண்டு வந்தது. இத்தாலியின் வருங்காலத்தையும் அது தீர்மானித்தது எனலாம். எதனால் அடுத்தடுத்து இப்படி அந்த நாடு தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது? இதற்குப் பல காரணங்கள்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.