இறந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.28,94,000 நிதி திரட்டிய உதவும் கரங்கள் அமைப்பு – குவியும் பாராட்டு!
`உதவும் கரங்கள் 2003′ குழு பல நற்செயல்களை அவ்வப்போது செய்து வருகிறது. தற்போது அவர்கள் திண்டுக்கல் மாவட்ட தாடிகொம்பு பகுதியில் பணிபுரிந்த மறைந்த காவலர் முருகன் குடும்பத்திற்கு உதவியிருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு பகுதியின் காவல் நிலையத்தில் பணிபுரிந்து கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதியன்று இயற்கை எய்தினார் முருகன். ‘உதவும் கரங்கள் 2003’ அமைப்பின் மூலம் முருகன் குடும்பத்திற்கு ரூ.28,94,000 மதிப்பிலான காப்பீடு பத்திரமும் வங்கி டெப்பாசிட்டும் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி முருகன் குடும்பத்தினரிடம்…