politics

`ஷப்பா… முடியல’… முதல்வர் ஸ்டாலினின் தூக்கம் கெடுத்த அந்த பெரும்புள்ளிகள் யார் யார்?!

ஆளும் கட்சியான திமுகவின் 15-வது பொதுக்குழு சென்னை அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், அக்டோபர் 9-ம் தேதி நடைபெற்றது. இதில், திமுக தலைவராக ஸ்டாலின் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில், “திமுக தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ – மூத்தவர்களோ – அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான்…

Read More
politics

“இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் தமிழ்நாட்டில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்!” – சீமான்

மத்திய உள்துறை அமித் ஷா தலைமையிலான, இந்திய ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைக்கு எதிராகத் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ உட்பட பல அரசியல் தலைவர்கள் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின்…

Read More
politics

`பாபர் மசூதியைத் தாண்டி ஒரு பறவைகூட பறக்க முடியாது’ – அதிரடிகளுக்குப் பெயர்போன முலாயம் சிங்-ன் கதை!

அதிரடி அரசியலுக்குப் பெயர்போன தலைவர்களில் முலாயம் சிங் யாதவ் முக்கியமானவர். அரசியல் முக்கியத்துவங்கள் நிறைந்த உத்தரப்பிரதேசத மாநிலத்தை மூன்று முறை ஆட்சிசெய்த முலாயம், தேசிய அரசியலிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுவந்தவர், அக்டோபர் 10-ம் தேதி அன்று காலமானார். மல்யுத்த வீரர் டு அரசியல்வாதி! உத்தரப்பிரதேசத்திலுள்ள எடாவா மாவட்டம் மல்யுத்தச் சண்டைக்குப் பிரபலம். அந்த மாவட்டத்திலுள்ள சைஃபி கிராமத்தில் பிறந்த முலாயம் சிங்கும் மல்யுத்த களத்தில் கெட்டிக்காரர். இளம்வயதில் எக்கச்சக்கமான மல்யுத்தப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.