வாகன காப்பீடு விவகாரத்தில் கோடிக்கணக்கில் மோசடி – நிறுவனங்களுக்கு காவல்துறை கடிதம்
வாகன காப்பீடு மோசடி வழக்கு தொடர்பாக, அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடிதம் அனுப்பியுள்ளது. போலி வாகன காப்பீடு தயாரித்து மோசடி செய்ததாக நெல்லையைச் சேர்ந்த மாரியப்பன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 133 சவரன் தங்க நகைகள், 3 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்து ஆவணங்கள், ஒன்பதரை லட்சம் ரூபாய் பணம், சொகுசு கார், லேப்டாப், ஸ்மார்ட் ஃபோன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை…