politics

செங்கோட்டை சம்பவம்: ‘ஏறத்தாழ 100 விவசாயிகளை காணவில்லை!’ என தன்னார்வ அமைப்பு தகவல்

குடியரசு தின டிராக்டர் அணிவகுப்பில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காணாமல் போயுள்ளதாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மனித உரிமைகள் தன்னார்வ அமைப்பு ஒன்று கூறியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை விவசாயிகள் தலைவர்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே 12 முறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று…

Read More
politics

நாளை டிஸ்சார்ஜ் ஆகிறார் சசிகலா

பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா நாளை டிஜ்சார்ஜ் ஆகிறார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனிடையே சமீபத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவரின் 4 ஆண்டுகால சிறைத்தண்டனை காலம் நிறைவடைந்ததால், கடந்த 27-ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை செய்யப்பட்டாலும், அவர் பெங்களூரு மருத்துவமனையிலேயே தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நலம்…

Read More
politics

“ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு போதும்..!” – வேளாண் சட்டங்கள் குறித்து மோடி பேச்சு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, வேளாண் அமைச்சருக்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, “வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஜனவரி 22-ஆம் தேதி அரசு கொண்டிருந்த நிலைப்பாடுதான் நீடிக்கிறது” என்றார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரை நிகழ்த்தினார். மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.