ஆண்டவன் பழனிசாமியை சந்திக்கச் வந்தபோது முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி – தமிழிசை
‘ஆண்டவன் பழனிசாமியை சந்திக்கச் வந்தபோது முதல்வர் பழனிசாமியை சந்தித்தது மகிழ்ச்சி’ என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் அடுக்குமொழியில் தெரிவித்துள்ளது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அரசியல்வாதிகளில் டைமிங்; ரைமிங்கில் அடுக்குமொழியில் பேசி ஆச்சர்யப்படுத்தும் திறமையான பேச்சாளுமைமிக்க அரசியல்வாதி என்று புகழ் பெற்றவர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன். இவரது அடுக்குமொழி பேச்சை எதிர்கட்சியினர் கூட ரசிப்பார்கள். அப்படியொரு ஆற்றல் கொண்டவர். இந்நிலையில், இன்று பழனி மலை முருகன் கோயிலுக்குச் செல்ல மதுரை விமான நிலையம் வந்தபோது, தமிழக முதல்வர்…