“பணமும், பிரியாணியும் எங்கே?” முதல்வர் வரவேற்பிற்கு அழைத்து வரப்பட்டவர்கள் வாக்குவாதம்
முதல்வர் வரவேற்பிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு, பணம் மற்றும் பிரியாணி பொட்டலம் முறையாக வழங்கவில்லை என அழைத்து வரப்பட்டவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மதுரை திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மணிமண்டபத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைப்பதற்காக வருகை தந்தனர். இதனையொட்டி மதுரைவந்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு கப்பலூர் சுங்கச்சாவடி பகுதியில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஏற்பாட்டில் ஏராளமான…