politics

பெங்களூரு சிறையில் இளவரசிக்கு இன்று கொரோனா பரிசோதனை

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று இளவரசிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சொத்து குவிப்பு வழக்கில் 2014ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சசிகலா, அவருடைய உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக இருக்கின்றனர். இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று அதிகமானது சி.டி.ஸ்கேனில் தெரிய வந்ததை அடுத்து, ஆர்டிபிசிஆர்…

Read More
politics

கர்நாடகா டூ கோவை: லாரியில் கடத்தப்பட்ட ரூ. 1 கோடி மதிப்பிலானா குட்கா பறிமுதல்

வாகன சோதனையில் கர்நாடகத்தில் இருந்து கோவைக்கு கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்றத்தடுப்பு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து மண்டல போதை பாக்கு குற்றத்தடுப்பு போலீசார் பண்ணாரி சோதனைச்சாவடிக்கு விரைந்து சென்று உள்ளூர் போலீசாருடன் சோதனையில் ஈடுபட்டனர். இரு மாநில எல்லையான கொள்ளேகால் ஹானூரில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிவந்த…

Read More
politics

`வெற்று பத்திரத்தில் கையெழுத்து’ – வாபஸ் பெறப்பட்ட தொழிலதிபரின் புகார்! – காரணம் ஓ.ராஜாவா?

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பழனி. வெளிநாடுகளில் இருந்து பர்னிச்சர் பொருட்களை இறக்குமதி செய்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் தொழில் செய்துவருகிறார். காரைக்குடியில் அறியப்படும் தொழிலதிபராகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியான, ஓ.ராஜா, பெரியகுளத்தில் தனது குடும்பத்திற்குச் சொந்தமான இயங்கிவரும் பள்ளிக்கு சோஃபா உள்ளிட்ட பர்னிச்சர் பொருட்களை கடந்த 2019-ம் ஆண்டு வாங்கியதாகவும், அதற்கான பணத்தைக் கேட்கும் போது, தன்னை மிரட்டுவதாகவும் கூறி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.