News

Tamil News Today: தொடரும் கனமழை… தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி!

தொடர் கனமழை…தேங்கி நிற்கும் தண்ணீரால் மக்கள் அவதி! தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று தொடங்கிய கனமழையானது நள்ளிரவு முழுவதும் தொடர்ந்து தற்போதும் பெய்து வருகிறது. தென் கடலோர மாவட்டங்களிலும் கன மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பல்வேறு முக்கிய சாலைகள் தண்ணீரில் மிதக்கின்றது. சென்னையில் தற்போது வரை இரண்டு சுரங்கப்பாதைகள்…

Read More
News

Tamil News Today: தொடரும் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?!

மழை நீரால் சூழப்பட்ட நெல்லை சாந்திநகர் அருகேயுள்ள ரஹ்மத் நகர்! தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு… மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை! நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளன. அதனால் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது. உபரி நீருடன் மழைய ஏற்பட்டுள்ள காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் 10,000 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. ஆற்றில் வெள்ளப்…

Read More
News

Tamil News Today: 12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி… தமிழகத்துக்கு 5 நாள்களுக்கு `ஆரஞ்ச் அலர்ட்’

தமிழகத்துக்கு ஐந்து நாள்களுக்கு `ஆரஞ்ச் அலர்ட்!’ தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இன்று தொடங்கி, அடுத்த சில நாள்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்துவருகிறது. புதுச்சேரியில் விடிய விடிய மழை பெய்துவருகிறது. சென்னையில் மழை புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உட்பட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்பு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.