Tamil News Today: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் யாருக்குச் சொந்தம்?! – இன்று வெளியாகிறது தீர்ப்பு
வேதா இல்லம் யாருக்கு? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த `போயஸ் தோட்டம்’ இல்லம் கடந்த ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்டது. இதை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தீபா, தீபக் ஆகியோர் தனிநபர் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதாடுகின்றனர். மேலும், தங்களிடம் ஆலோசிக்காமலேயே…