News

Tamil News Today: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் யாருக்குச் சொந்தம்?! – இன்று வெளியாகிறது தீர்ப்பு

வேதா இல்லம் யாருக்கு? மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த `போயஸ் தோட்டம்’ இல்லம் கடந்த ஆட்சியில் அரசுடைமையாக்கப்பட்டது. இதை ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு தீபா, தீபக் ஆகியோர் தனிநபர் சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக சட்டமியற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை என வாதாடுகின்றனர். மேலும், தங்களிடம் ஆலோசிக்காமலேயே…

Read More
News

நெல்லை: லாரி மோதி இறந்த முகாம் வாழ் இலங்கைத் தமிழர்; காவல்துறை மீது பெண் புகார் – என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகிலிருக்கும் சமூகரங்கபுரம் கிராமத்தில் இலங்கைத் தமிழர் முகாம் இருக்கிறது. இந்த முகாமில் தயானந்த் என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். முகாம் வாழ் இலங்கைத் தமிழரான அவர், அருகிலிருக்கும் கிராமங்களில் கட்டடத் தொழிலுக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பற்றி வந்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தயானந்த் குடும்பத்தினர் வள்ளியூர் கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கடந்த 18-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தயானந்த் மீது லாரி…

Read More
News

அமெரிக்கா: `கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் புகுந்த கார்; 5 பேர் பலி, 40 பேர் படுகாயம்!’

அமெரிக்காவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் புகுந்த கார் மோதி 5 பேர் உயிரிழந்திருக்கிருக்கின்றனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்திலுள்ள மில்வௌகீ (Milwaukee) நகரத்தில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நேற்று ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராதபடி, சிவப்பு நிற எஸ்.யு.வி கார் ஒன்று கூட்டத்துக்குள் வேகமாகப் புகுந்து மோதியது. கிறிஸ்துமஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.