News

‘வீட்டிலேயே இருங்கள்; வாடகையை நாங்கள் தருகிறோம்!’ – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக விலகல் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என்பதால் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த ஊரடங்கு உத்தரவால் வேலையிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் டெல்லியில் ரேஷன் பொருள்கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதலாக 50 சதவிகித பொருள்களும் வழங்கப்படும். முதியோர்,…

Read More
News

`காய்கறிக் கடைகள் முதல் பெட்ரோல் பங்குகள் வரை…!’ – தமிழகத்தில் அமலுக்கு வந்த நேரக் கட்டுப்பாடு #NowAtVikatan

தமிழகத்தில் அமலுக்கு வந்த நேரக் கட்டுப்பாடு! தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். Also Read: `காய்கறி கடைகள் முதல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.