மதுரை திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் ஆச்சர்யம் – 67 ஆண்டுகளாக பாதாள அறையில் இருந்த சாமி சிலைகள்!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோயில் பாதாள அறைக்குள் 67 ஆண்டுகளுகளாக வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகள் அதிகாரிகளால் வெளியே எடுக்கப்பட்ட செய்தி அறிந்து மக்கள் அக்கோயிலுக்கு திரண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். பாதாள அறையிலிருந்து எடுக்கப்பட்ட சிலைகள் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ளது திருச்சுனை கிராமம். இங்கு 13-ம் நூற்றாண்டில் மாற்வர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் அகஸ்தீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. சிவபெருமான் – பார்வதி தேவியின் திருமணத்தைக் காண கயிலாயத்தில் தேவர்கள் உள்ளிட்ட பலரும் கூடியதால்,…