ரூ.1 லட்சம் அபராதம்: `விளம்பரத்துக்காக வழக்கு!’ – மன்சூர் அலிகானுக்குக் `குட்டு’வைத்த கோர்ட்
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு, நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்படப் பிரபலங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய பரிந்துரைப்படி சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மன்னிப்பு கோர, நடிகை த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும் வகையில், எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்….