judiciary

`பார்சலுக்குத் தனி கட்டணம்’ பிரபல உணவத்துக்கு எதிராக வென்ற இளைஞர்!

கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ்  உணவகத்தில் ஃபிரைடு ரைஸ் வாங்கியிருக்கிறார். அதன் விலை ரூ.160 ஆக இருந்த நிலையில், பார்சல் செய்து கொடுத்த கன்டய்னருக்கு ரூ.5.71 கூடுதலாகக் கட்டணம் வசூல் செய்துள்ளனர். ஆனால் கன்டய்னரில் அந்த உணவகத்தின் லோகோ இடம் பெற்றிருந்தது. ஆனந்தாஸ் உணவகம் மருத்துவமா… மாந்திரீகமாக… குப்பைத்…

Read More
judiciary

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – சசிகலாவுக்கு இருக்கும் அடுத்த வாய்ப்பு என்ன?!

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக அவருடைய தோழி வி.கே.சசிகலா, துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற அதிமுக-வின் பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோரைப் பதவிகளிலிருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017-ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியிலிருந்தும், இடைக்கால பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்துசெய்யக் கோரி, சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது….

Read More
judiciary

சீமை கருவேல மரம் அகற்றம்… அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில், ம.தி.மு.க தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், `தமிழகத்தின் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீரும், மண்வளமும் பாதுகாக்கப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். சீமைக் கருவேல மரம் சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு: களத்தில் இறங்கி ஆய்வு செய்த நீதிபதிகள்! சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.