Pervez Musharraf: `இறந்த பிறகும் மரண தண்டனை…’ – முஷரஃப் வழக்கு சொல்லும் செய்தி என்ன?
பாகிஸ்தானில் கடந்த 2007-ம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷரஃப் அறிவித்தாா். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவா் நிறுத்திவைத்தாா்.இது தொடா்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இருந்தாலும், சிறப்பு நீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூா் உயா் நீதிமன்றம் 2022-ல் தீா்ப்பளித்தது. இது தொடா்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமா்வு, 2020-ல்…