judiciary

`மத மோதலை ஏற்படுத்தும் பேச்சு?’ – அண்ணாமலைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை  பேட்டியளித்தார். அந்த பேட்டியில், இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடனும்,  கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடனும்  தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அண்ணாமலை இது தொடர்பாக,  சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் ,மானுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல்…

Read More
judiciary

பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியாவில் பணியாற்றத் தடை கோரிய வழக்கு; தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

திரைப்படத்துறையில் பணிபுரிந்துவரும் ஃபயீஸ் அன்வர் குரேஷி என்பவர், கடந்த மாதம் மும்பை உயர் நீதிமன்றத்தில், `பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்களுடன் தொடர்பிலிருக்கும் இந்தியக் கலைஞர்கள் மற்றும் இந்திய நிறுவனங்களைத் தடைசெய்ய வேண்டும்’ எனக் கூறி, மனுத்தாக்கல் செய்திருந்தார். ஃபயீஸ் அன்வர் குரேஷியின் மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து, ஃபயீஸ் அன்வர் குரேஷி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நவம்பர் 28-ம்…

Read More
judiciary

துருவ நட்சத்திரம்: `இதைச் செய்தால்தான், படம் நாளை ரிலீஸ்’ – கௌதம் வாசுதேவ் மேனனுக்கு கோர்ட் கண்டிஷன்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்திருக்கும் `துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில், விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட நிதிச் சிக்கல் காரணமாக, படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. அத்துடன் படத்தை வெளியிடுவதிலும் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுவந்தது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை (நவம்பர் 24-ம் தேதி) படம் வெளியாகும் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.