`கொரோனா சோதனையை நடத்தினால்…?!’ -பீகார் கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த கமென்ட்
இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 3,108 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 86 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தர்பாங்கா தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்…