India

`கொரோனா சோதனையை நடத்தினால்…?!’ -பீகார் கலெக்டருக்கு அதிர்ச்சி கொடுத்த கமென்ட்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் பரவல் நாளுக்குநாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 3,108 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 86 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அனைத்து மாநில அரசுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தர்பாங்கா தேசிய அளவில் 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்…

Read More
India

`மீண்டும் அதே வார்டில் பணியாற்ற விரும்புகிறேன்!’-கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நர்ஸ் உருக்கம்

கொரோனா பெயரைக் கேட்டதுமே பலரும் ஓடி ஒளியும் நிலை இருக்கும் சூழலில் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ரேஷ்மா, என்பவர் தானே விரும்பி கொரோனா வார்டில் பணியாற்றினார். கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 12 முதல் 22 வரை அவருக்கான டூட்டி இருந்தது.  கொரோனா வைரஸ் ரேஷ்மா பணியில் இருந்தபோது கொரோனா வார்டில் பத்தனம்திட்டா மாவட்டம் ராணி பகுதியைச் சேர்ந்த 90 வயது முதியவரான தாமஸ் குஞ்சவரச்சன் அவரது மனைவியான 88 வயது நிரம்பிய மரியம்மா ஆகியோர்…

Read More
India

இந்தியாவில் கொரோனா – அதிகரிக்கும் பாதிப்பு; தற்போதைய நிலை என்ன?

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2902 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் இதன் தாக்குதலுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 184 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது நேற்று…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.