“நாம் என்றோ கையில் எடுத்த டார்ச் லைட்” – பிரதமர் பேச்சை விமர்சித்த கமல்
நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே பிரதமர் இன்றுதான் வருகிறார் என மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவால் அன்றாட கூலித் தொழிலாளர்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வீடியோ கால், 8 நாட்கள் சார்ஜ் : எம்.ஐ-ன் புதிய ஸ்மார்ட் வாட்ச்..! இதனைத்தொடர்ந்து,…