India

மருத்துவரிடம் இருந்து அவரது 9மாத கர்ப்பிணி மனைவிக்கு பரவிய கொரோனா!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவரது 9மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும். ஏற்கனவே கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டால் எப்படி பராமரிக்க…

Read More
India

`கொரோனா அச்சம்; பணிக்கு வராத மருத்துவ ஊழியர்கள்!’ -54 பேரை டிஸ்மிஸ் செய்த புதுச்சேரி கலெக்டர்

புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் இயங்கி வரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை 700 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 4 பேர் மற்றும் கண்காணிப்பில் இருக்கும் 28 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டிருக்கும் அரசு மருத்துவமனை சுமார் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றனர். கொரோனா சிறப்புப் பிரிவுக்காக இவர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவு…

Read More
India

‘விளக்கை நாங்கள் ஏற்றுகிறோம்.. நீங்கள் இதை செய்யுங்கள்’ – ப.சிதம்பரம்

  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவரும் நிலையில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி ஞாயிறன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்து அகல்விளக்கை ஏற்ற வேண்டும்  என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.   நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்பட்டுவரும் நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஊரடங்கை சிறந்த முறையில் கடைபிடித்து, வீட்டிற்குள் மக்கள் சிறந்த ஒழுக்கத்தை கடைபிடிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக நாடு மேற்கொண்டுவரும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.